ஜே.வி. பி. ஏன் எட்கா வை எதிர்க்கின்றது  ?  விளக்கமளிக்கிறார் விக்ரமபாகு  

Published By: MD.Lucias

24 Feb, 2016 | 05:15 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்க முடியாதமையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இந்தியாவுடன் செய்து கொள்ளப்போகும் எட்கா ஒப்பந்தத்தை எதிர்க்கின்றது. அவர்களிடம் இந்திய எதிர்ப்பு கொள்கையே இருக்கின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டை ஆளும் அரசாங்கம் இந்தியாவுடன் எந்த ஒப்பந்தங்களை செய்தாலும் அதனை எதிர்க்கும் கொள்கையையே மக்கள் விடுதலை முன்னணி கொண்டுள்ளது. அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டங்களை நடத்தி, நாட்டை இந்தியாவிடம் தாரைவார்க்கப் போவதாக கோஷம் எழுப்பினர்.

ஆனால் அந்த ஒப்பந்தம் மூலம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு இன்று அது சிறந்த முறையில் இடம்பெற்று வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணியும் அதன் நன்மைகளை இன்று அனுபவித்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18