பிரான்ஸ் தேசத்தின் தேசிய கராத்தே சம்மேளனத்தின் கராத்தே பயிற்றுனருக்கான டிப்ளோமா தேர்வில் இலங்கை தமிழரான நடராஜா சுரேஸ் சித்தியடைந்துள்ளார்.
பிரான்ஸ் தேசத்தில் கராத்தே பயிற்றுவிப்பதற்கான அனுமதியையும் சுரேஸ் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தேசிய கராத்தே சம்மேளனத்தின் பயிற்றுனருக்கான டிப்ளோமா தேர்வில் சித்தியடைந்த குழுவினருடன் டிப்ளோமா சான்றிதழ் உடன் சுரேஸ் நிற்கும் படம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM