தனஞ்சயவின் தந்தை கொலை : முக்கிய தடயப்பொருள் சிக்கியது

Published By: Priyatharshan

26 Jun, 2018 | 02:25 PM
image

இலங்கை கிரிக்கெட் வீரா் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் வீரா் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான  ரஞ்சன் டி சில்வா அவரது வீட்டுக்கு அருகில் வைத்து கடந்த மே மாதம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.

கொலையுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையிலேயே தற்போது அக்கொலையுடன் தொடர்புடைய கையடக்கத்தொலைபேசி ஒன்றினை இரத்மலானை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21