மஹாநாம, திஸாநாயக்கவின் பிணை மனு நிராகரிப்பு : விளக்கமறியல் தொடர்கிறது

Published By: Priyatharshan

26 Jun, 2018 | 01:45 PM
image

ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

540 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்த நிலையில் அது பின்னர் 100 மில்லியனாக குறைக்கப்பட்டு பின்னர் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பிரதானி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரின் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதி மன்றம் நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 10 திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33