ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
540 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்த நிலையில் அது பின்னர் 100 மில்லியனாக குறைக்கப்பட்டு பின்னர் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பிரதானி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரின் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதி மன்றம் நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 10 திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM