மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு, காத்தான் குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் வண்டியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வந்த வேன் ஒன்றும் நேற்று இரவு 11 மணியளவில் கிரான், இலங்கை வங்கி (BOC) கிளைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியதில் ஸ்தலத்தில் வேன் சாரதி உயிர் இழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த வேனின் சாரதி நொச்சிமுனை விபுலானந்த வீதியைச் சேர்ந்த பா.வினோஜன் (வயது 25) என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM