நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அஞ்சல் தினைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடா்ந்து ஹட்டன் அஞ்சல் தினைக்கள ஊழியர்களும் இன்று தேங்காய் உடைத்து நூதன எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்ட்டனர்
இலங்கை அஞ்சல் தினைக்கள உழியா்களின் பல்வேறு கோறிக்கைகளை முன்வைத்து கடந்த 14 நாட்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கபட்டு வரும் ஆர்பாட்டம் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகிறது இந் நிலையில் இன்று காலை 09 மணிக்கு ஹட்டன் பகுதியில் உள்ள அஞ்சல் ஊழியார்கள் ஹட்டன் நகரில் தேங்காய் உடைத்து கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, டிக்கோயா, வட்டவலை, கினிகத்தேன, நோர்வுட், தலவாகலை, நுவரெலியா, டயகம ஆகிய பகுதிகளில் உள்ள 500கும் மேற்பட்ட அஞ்சல் நிலைய ஊழியார்கள் தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-07வேதனத்தை பொற்றுகொடுத்தல் போன்ற கோறிக்கைகலை இந்த நல்லாடச்சி அரசாங்கம் நிறைவேற்றபட வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்கள் அவர்களது ஏழு கோறிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல்நிலைய ஊழியர்கள் ஹட்டன் பிரதான தாபால் நிலையத்தில் இருந்து ஹட்டன் பழைய தபால் நிலையம்வரை பேரணியாக சென்றும் தமது அனைத்து கோறிக்கைகளும் நிறைவேற்றபட வேண்டுமென ஹட்டன் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து கறுப்பு பட்டி அணிந்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM