இனந்தெரியாதோரின் நடவடிக்கையால் வவுனியாவில் பரபரப்பு

Published By: Digital Desk 4

25 Jun, 2018 | 06:33 PM
image

வவுனியா, கூமாங்குளம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கைவிடப்பட்ட வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சல்லடைபோட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

இதேவேளை குறித்த அகழ்வுப்பணியில் ஈடுப்பட்டவர்கள் தம்மை அடையாளப்படுத்த மறுத்ததுடன் இனம் காட்டிக்கொள்ளவும் இல்லை.

இது தொடர்பாக தகவல் கிடைத்து அங்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு அங்கிருந்தவர்கள் செய்தி சேகரிக்கத்தடை ஏற்படுத்தியதுடன் அவ்வீட்டினை துப்புரவுப்பணிகள் இடம்பெற்று வருகின்றதே தவிர அங்கு வெடிபொருட்கள் எவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55