கொத்­து­ரொட்டிப் பொதி­யை திறந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: கோழித்துண்டுகளுடன் இறந்த தவளை

Published By: J.G.Stephan

25 Jun, 2018 | 12:09 PM
image

அம்­ப­லாந்­தோட்டை மல்­பெத்­தாவ பிர­தேச உண­வகம் ஒன்றில்  தான் வாங்­கிய கொத்­து­ரொட்டிப் பொதி­யினுள் உயி­ரி­ழந்த தவளை காணப்­பட்­டமை தொடர்பில் அம்­ப­லாந்­தோட்டை சுகா­தார வைத்­திய அதி­காரி காரி­யா­ல­யத்தில் பெண் ஒரு­வரால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, குறித்த கோழி இறைச்சி கொத்­து­ரொட்­டியில்   தவ­ளையின்  உடலின்  பாகங்கள் சித­றி காணப்­பட்­டமை பரி­சோ­த­னையில் தெரிய வந்­துள்­ள­தாக சுகா­தார வைத்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

அதற்­க­மைய சம்­பவம் தொடர்பில் சந்­தே­க­ந­ப­ராக உண­வக உரி­மை­யா­ள­ரான பெண்­ணிடம் பொது சுகா­தார அதி­காரி விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­துடன்  அவரை இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02