அம்பலாந்தோட்டை மல்பெத்தாவ பிரதேச உணவகம் ஒன்றில் தான் வாங்கிய கொத்துரொட்டிப் பொதியினுள் உயிரிழந்த தவளை காணப்பட்டமை தொடர்பில் அம்பலாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பெண் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கோழி இறைச்சி கொத்துரொட்டியில் தவளையின் உடலின் பாகங்கள் சிதறி காணப்பட்டமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உணவக உரிமையாளரான பெண்ணிடம் பொது சுகாதார அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரை இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM