முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் தொட்டியடிப்பகுதியில் வசித்துவரும் 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற மாணவி நேற்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து அயலவர்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மாணவியின் சடலத்தை மீட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM