படகு கவிழ்ந்ததில் காணாமல்போன இருவரின் சடலங்கள் மீட்பு

Published By: J.G.Stephan

25 Jun, 2018 | 10:36 AM
image

குருணாகல், வாரியப்பொல, மலகனே குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவருடைய சடலங்களும் நேற்று (24-06-2018) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த இரு சடலங்களும் ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடையவர்களுடையதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  

மேலும், சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலதிக செய்திகளுக்கு படகு கவிழ்ந்து விபத்து

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04