குருணாகல், வாரியப்பொல, மலகனே குளத்தில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவருடைய சடலங்களும் நேற்று (24-06-2018) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த இரு சடலங்களும் ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடையவர்களுடையதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளுக்கு படகு கவிழ்ந்து விபத்து
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM