கம்பஹா, ஹெனகம மத்திய பாடசாலையில் 13 ஆவது தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை தாக்கிய சக மாணவன் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மாணவர்கள் இடையே காணப்பட்ட கோபமே இந்த தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மாணவனை கைது செய்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM