அறிக்கை கோரியது யாழ் .மனித உரிமை ஆணைக்குழு

Published By: Digital Desk 4

23 Jun, 2018 | 02:13 PM
image

யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர்கள் தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை கோரியுள்ளது. 

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியாவ வளாகத்தின் கனிஸ்ட நிலை மாணவர்கள் தமது தலை முடிகயை முற்றாக வெட்டி மொட்டையடித்திருந்தனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகியிருந்நன.

இந்நிலையிலேயே இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அறிக்கை ஒன்றை தமக்கு சமர்ப்பிக்குமாறு கோரி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் கணகராஜினால் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55