சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சிப்பாசறையில் கணிசமான தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கராத்தே சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சிப்பாசறையை ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் சவிற்ஸர்லாந்து அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த கராத்தே சுற்றுப்போட்டி மற்றும் பயிற்சிப் பாசறையில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியுள்ள நிலையில், இதில் கணிசமான போட்டியாளர்கள் தமிழ் மாணவர்கள் ஆவர்.
மேற்படி சுற்றுப்போட்டி அதன் பிரதான பயிற்றுனர் சிகான்.வி.கௌரிதாசன் தலைமையில் இடம்பெற்றதோடு இலங்கையில் இருந்து சென்ற சிகான்.ஆர்.ஜே.அலெக்ஸான்டர் பிரதம நடுவராகவும் பயிற்சிகளின் வளவாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM