தந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போரளி பலி

Published By: Digital Desk 4

22 Jun, 2018 | 08:31 PM
image

பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள் போரளி  கத்திக்குத்துக்கு இலக்காகி  உயிரிழந்தார்.

குறித்த சம்பம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

கோமாரி ரொட்டையைச் சேர்ந்த 55 வயதுடைய  சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்றழை;கப்படும் முன்னாள் போரளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

இதுபற்றி தெரியவருவதாவது கோமரி ரொட்டை பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2 மணியளவில் முஸ்லீம் குடும்பம் ஒன்று நுன்கடன் பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுவந்த நிலையில் குறித்த தந்தை மகளான சிறுமி  மீது கத்தியால் குத்த முற்பட்போது அருகில் ஆடுகளைமேய்த்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி  அதனைக் கண்டு தடுக்கமுற்பட்டபோது கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கத்திகுத்து தாக்குதல் நடாத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு;ள்ளது 

இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிசபார் மேற்கொண்டுவருகின்றனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38