(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
பாராளுமன்றத்தின் புதிய நிலையியற் கட்டளையின் பிரகாரம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு தொடர்பான புதிய குழுவுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமையும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவையும் பெயரிட்டுள்ளமை குறிப்பிடதக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM