மாத்தறை நகரில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கும்பல் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை பகுதியிலுள்ள நகையகமொன்றில் கொள்ளையிட சென்ற கொள்கை கும்பலுக்கும் பொலிஸாருக்குமிடையே மேற்படி துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் இரண்டு பொது மக்களும் உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM