ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 200 பேர் படகுகள் நீரில் மூழ்கியதில் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிர்தப்பியவர்களே இதனை தெரிவித்துள்ளனர்.
இதனை ஐக்கியநாடுகளின் அமைப்புகளும் உறுதிசெய்துள்ளன.லிபியா கடற்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய 100 பேரில் ஐவரே காப்பாற்றப்பட்டுள்ளனர் என யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாளில் 130பேருடன் ரப்பர் படகொன்று நீரில் மூழ்கியதில் 70 பேர் வரை பலியாகியுள்ளனர் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.
இதேவேளை காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகள் தங்களுடன் படகில் பயணித்தவர்களில் 50ற்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பெருமளவு அகதிகளும் குடியேற்றவாசிகளும் கடலில் தொடர்ந்து பலியாவது குறித்து யுஎன்எச்சீஆர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM