பாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு

Published By: Vishnu

20 Jun, 2018 | 07:51 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

 

இந்த உறுதிப்பத்திரத்தை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க யைளித்தார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சப‍ை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சருமான கயந்த கருணாதிலக்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11