"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது"

Published By: Vishnu

20 Jun, 2018 | 07:37 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

அர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என  சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி இந்த விவகாரத்தை சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

118 பேர் பணம் பெற்றதாக கூறப்பட்ட விடயம் உண்மைக்கு புறம்பானவையாகும். அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய கூட உறுதிப்படுத்தினார். அதனை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. 

இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம். இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அவபெயர் ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04