வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று இளைஞர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா வேப்பங்குளம் ஆறாம் ஒழுங்கையில் உள்ள கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் மைதானத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வரறு சடலமாக மீட்கப்பட்டவர் சத்தியசீலன் டிலக்சன் வயது (22) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலமாக காணப்படட இளைஞனின் பாதணிகள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் சண்டையிட்டு சென்றதாகவும் குடும்ப தகராறு காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM