கொழும்பில் வீட்டு வேலைக்காக வந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு வீடோன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM