இந்திய அழகியாக மகுடம் சூட்டப்பட்ட 'சென்னை' மாணவி 

Published By: J.G.Stephan

20 Jun, 2018 | 11:48 AM
image

மிஸ்.இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

மிஸ்.இந்தியா அழகிப்போட்டி மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது.போட்டியின் இறுதியில் சென்னையைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ்(19) என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கடந்த வருட மிஸ் இந்தியாவான மனுஷி சில்லர், கிரீடத்தை அணிவித்தார்.

போட்டியில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீனாட்சி செளத்திரியும், ஆந்திர மாநிலத்தைச்  சேர்ந்த ஸ்ரேயா ராவ் என்பவரும் பெற்றனர்.

முன்னதாக மிஸ்.தமிழ்நாடு வென்ற அனுக்ரீத்தி வாஸ் இவ்வாண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டிக்கு, இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17