சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு

Published By: Daya

20 Jun, 2018 | 12:51 PM
image

 பொகவந்தலாவ - கொட்டியாகலை தோட்டபகுதியில்  சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவரை பொகவந்தலாவ பொலிஸார்  நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.டி.கே.சி.தர்மபிரிய தலைமையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்,  54 பைகளையும், மாணிக்கல் இல்லவகைகளும் பொகவந்தலாவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வினால் பொகவனை தோட்ட தேயிலை மரங்களும் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02