பொகவந்தலாவ - கொட்டியாகலை தோட்டபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.டி.கே.சி.தர்மபிரிய தலைமையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும், 54 பைகளையும், மாணிக்கல் இல்லவகைகளும் பொகவந்தலாவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வினால் பொகவனை தோட்ட தேயிலை மரங்களும் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM