ஐவரி கோஸ்டின் அபித்ஜான் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைஉள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையினால் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். பல பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளமையினாலட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களில் இருந்து இதுவரை 115 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ரசின் நிவாரண முகாம்க்ளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாக அரசு இணையத் தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM