மழை வெள்ளத்துக்கு 18 பேர் பலி

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 09:24 AM
image

ஐவரி கோஸ்டின் அபித்ஜான் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைஉள்ள ஐவரிகோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையினால் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். பல பகுதிகளில் சாலைகள் பழுதடைந்துள்ளமையினாலட போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் இருந்து இதுவரை 115 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ரசின் நிவாரண முகாம்க்ளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாக அரசு இணையத் தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52