மீன்பிடிக்கச்செல்ல அரசு தடை

Published By: Digital Desk 4

20 Jun, 2018 | 08:51 AM
image

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல அரசு தடை விதித்துள்ளமையால் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மணிக்கு 45 முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதால் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் கீழக்கரை தொண்டி உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதுமுள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்ல மீன் துறை தடைவிதித்துள்ளது; 

இதனால் சுமார் ஆயிரத்து 750 விசைப்படகுகளும் சுமார் மூன்று ஆயிரம் நாட்டுப்படகுகளும் நங்கூரமிடப்பட்டுள்ளது; சுமார் 10ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதுடன் நாள் ஒன்றுக்கு ரூ ஐந்துகோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46