தாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு

Published By: Digital Desk 4

19 Jun, 2018 | 06:30 PM
image

பாதுக்க, வக பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் இரு சடலங்களை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 68 வயது தாய் மற்றும் 38 வயது மகளின் சடலங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன. 

குறித்த இருவரின் சடலங்களும் அவர்களது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதோடு நான்கு மாத சிசு ஒன்றையும் பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர்

இவ்வாறு மீட்கப்பட்ட நான்கு மாத சிசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு இச் சம்பவம் கொலையென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 மேலும் குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29