இந்தியாவின் பீகாரின் அராரியா பகுதியில் வேன் ஒன்று கட்டுபாட்டை இழந்து குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதோடு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் வேன் முற்றிலும் மூழ்க வேனில் இருந்த 6 குழந்தைகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒரு குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் பாடசாலை மாணவிகள் என கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM