பல துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடா்புடைய முக்கிய சூத்திரதாரி கைது

Published By: Priyatharshan

18 Jun, 2018 | 03:42 PM
image

பல துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடா்புடைய முக்கிய  சூத்திரதாரி ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் பொரளை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

'சொல்டா' என அழைக்கப்படும் அசித்த பிரேமதிலக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது கைத்துப்பாக்கியொன்றை குறித்த நபரிடம் இருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் மாலபே, அத்துருகிரிய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய பிரதான சந்தேக நபர் ஆவார். 

கைதுசெய்யப்பட்ட நபர் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவின் சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40