மொனராகல, மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருவல்வெல பிரதேசத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவரை நேற்று இரவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சம்பவதினம் இரவு பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக உள்ளுரில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 51 வயதுடையவர் எனவும் இவரை இன்று பிபிலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM