ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி

Published By: Robert

23 Feb, 2016 | 11:54 AM
image

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி. கட்சிக்கு எவ்வகையிலும் மாசினை ஏற்படுத்த முனையமாட்டேன். அதனை ஏற்படுத்த முனைபவர்கள் மீதும் நான் கடுமையாகவே இருப்பேன் என நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.

ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா, மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 

நான் அரசில் அமைச்சராக இருந்தபோதிலும், எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. அக்கட்சியின் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றேன்.

அக்கட்சிக்கு யார் தலைவரானாலும், அத்தலைவருக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவதில் நான் பின்னிற்கப்போவதில்லை. தனி நபருக்கல்ல. கட்சியே எனக்கு முக்கியமாகும்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58