யாழ். மல்லாகம் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரை தாக்க முயன்ற குழுவொன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கிலக்கி உயிரிழந்திருந்ததுடன் பொலிஸாரும் தாக்கப்பட்டனர்.
இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகளுக்கு யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
யாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது ! பதற்றம் தொடர்கிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM