இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பதுளை பள்ளகட்டுவை பகுதியில் 41 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு நேற்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அவரினால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் பதுளை பள்ளகட்டுவை தோட்டத்தில் 41 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு “சுப்பையா புரம்” என பெயர் சூட்டி வீடுகள் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் அரவிந்தகுமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM