சிறையிலுள்ள ஆனந்தசுதாகரன் தனது விடுதலை குறித்து மகளிடம் கூறியது என்ன?

Published By: Vishnu

17 Jun, 2018 | 01:45 PM
image

கவலைப்படாமல் இருங்கள் கடவுள் போல் ஜனாதிபதி கருணை காட்டுவார் என சிறையிலிருக்கும் ஆனந்தசுதாகரன் தனது மகள் சங்கீதாவிடம் கூறியுள்ளார். 

கடந்த மே மாதம் சிறையிலிருந்கும் தந்தையான ஆனந்த சுதாகரனை சந்தித்த மகள் சங்கீதாவிடமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

தாயை இழந்து தந்தையின் அரவணைப்புக்கா காத்திருக்கும் ஆயுள் கைதி ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆனந்தசுதாகரனின் மனைவி சுகயீனம் காரணமாக உயரிழந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் தாய்தந்தையின் அரவணைப்பின்றி உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே கிளிநொச்சிக்கு வரும் ஜனாதிபதி எமக்கு நல்ல பதில் ஒன்றைத்தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளும் அவர்களை பராமரித்து வரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11