இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 7 இலட்சத்தி 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளுள் 10 ஆண்டுகள் வரை பழமையான வழக்குக்குளும் காணப்படுகின்றன.
எனவே கடந்த 10 ஆண்டு காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளின் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும். அத்துடன் வழக்குகள் தாமதம் ஏற்படதவாறு இருக்க சிறந்த பொறிமுறையொன்று அவசியம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM