கேரளாவில் தென்மேற்கு பருவமழையால் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலத்த மழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறித்த 6 மாவட்டங்களில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளதோடு ஏராளமான பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன.
இதில், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மண்சரிவில் சிக்கி பலியானோரே அதிகம். 1½ வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு இக் காலநிலை சீர்கேட்டால் இதுவரையிலும் 45 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM