ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான நபரை மகிந்தராஜபக்ச தெரிவு செய்வார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் சரியாக புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் பொருத்தமான வேட்பாளரை மகிந்த ராஜபக்ச தெரிவு செய்வார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொதுமக்கள் மகிந்தராஜபக்சவின் பக்கமே உள்ளனர் முன்னர் அவரை தோற்கடித்த சக்திகளும் தங்கள் தவறை உணர்ந்துள்ளன என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச பொருத்தமான தருணத்தில் சரியான முடிவை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM