ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தெரிவுசெய்வார்-கோத்தபாய

Published By: Rajeeban

16 Jun, 2018 | 10:02 AM
image

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான நபரை மகிந்தராஜபக்ச தெரிவு செய்வார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் சரியாக புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் பொருத்தமான வேட்பாளரை மகிந்த ராஜபக்ச தெரிவு செய்வார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொதுமக்கள் மகிந்தராஜபக்சவின் பக்கமே உள்ளனர் முன்னர் அவரை தோற்கடித்த சக்திகளும் தங்கள் தவறை உணர்ந்துள்ளன என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பொருத்தமான தருணத்தில் சரியான முடிவை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55