இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும்போது காபுலில் கிரிக்கெட் விளையாடும் உணர்வு ஏற்பட்டது என ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டக்னிசாய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான வரலாற்று சிறப்பு மிக்க ஆப்கானிஸ்தானின் முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களிற்குள் முடிவடைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
முதலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இந்த வாய்ப்பை வழங்கியமைக்காகநன்றி தெரிவிக்கவேண்டும்.
இதற்கு முன்னர் நாங்கள் டெஸ்ட்போட்டியில் விளையாடியது இல்லை இதன் காரணமாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.
எதிர்காலத்தில் இந்தியா போன்ற தலைசிறந்த அணியுடன் விளையாடும்போது நாங்கள் எப்படி விளையாடவேண்டும் என்பது எங்களிற்கு தற்போது தெரியும்.
போட்டி இரண்டு நாட்களிற்குள் முடிந்தது எங்களிற்ம் ஆச்சரியமளித்தது ஏனென்றால் நாங்கள் நல்ல அணியென்பது எங்களிற்கு தெரியும்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு எங்களிற்கு இன்னமும் நிறைய காலம் உள்ளது நாங்கள் எங்கள் பலவீனங்களை சரிசெய்ய முயல்வோம்.
இரசிகர்களிற்கு நன்றி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும்போது காபுலில் கிரிக்கெட் விளையாடுவது போலயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான வரலாற்று சிறப்பு மிக்க ஆப்கானிஸ்தானின் முதலாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களிற்குள் முடிவடைந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
முதலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இந்த வாய்ப்பை வழங்கியமைக்காகநன்றி தெரிவிக்கவேண்டும்.
இதற்கு முன்னர் நாங்கள் டெஸ்ட்போட்டியில் விளையாடியது இல்லை இதன் காரணமாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.
எதிர்காலத்தில் இந்தியா போன்ற தலைசிறந்த அணியுடன் விளையாடும்போது நாங்கள் எப்படி விளையாடவேண்டும் என்பது எங்களிற்கு தற்போது தெரியும்.
போட்டி இரண்டு நாட்களிற்குள் முடிந்தது எங்களிற்ம் ஆச்சரியமளித்தது ஏனென்றால் நாங்கள் நல்ல அணியென்பது எங்களிற்கு தெரியும்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது வித்தியாசமான விளையாட்டு எங்களிற்கு இன்னமும் நிறைய காலம் உள்ளது நாங்கள் எங்கள் பலவீனங்களை சரிசெய்ய முயல்வோம்.
இரசிகர்களிற்கு நன்றி இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும்போது காபுலில் கிரிக்கெட் விளையாடுவது போலயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM