( கலைச்செல்வன்)
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு 2 வருட ஒப்பந்த அடிப்படையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது இராஜிநாமா செய்துள்ளார்.
இந்நிலையில், உலகக்கிண்ண மகளிர் இருபதுக்கு - 20 போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற இன்னும் 5 மாதம் உள்ள நிலையில் ஹேமந்த தேவப்பிரிய தனது தனிப்பட்ட காரணங்களால் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த முடிவால் இலங்கை மகளிர் அணியினர் சிறந்த பயிற்றுவிப்பாளரை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கவிடயாமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM