கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்

Published By: Priyatharshan

15 Jun, 2018 | 03:41 PM
image

நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் காணமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, எத்துகல, பொறத்தோட்ட கடலில் குளிக்கச் சென்ற 5 மாணவர்களில் இரு மாணவர்களே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு மாணவர்களையும் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10