மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியருக்கு நேர்ந்த கதி

Published By: Vishnu

15 Jun, 2018 | 03:22 PM
image

(ரி.விரூஷன்)

யாழ். வட்டுக்கோட்டை தனியார் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பதின்ம வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் வட்டுக்கோட்டையிலுள்ள  தனியார் பாடசாலையில் கற்பித்து வருவதுடன் அங்கு கல்வி கற்கும் மாணவிகளை தனியார் வகுப்பிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு தனியார் வகுப்பிற்கு வருகை தந்த மாணவிகள் சிலர் மீது பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரது வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்தே வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைதுசெய்து நேற்று மல்லாகம நீதிமன்றல் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55