வியாபாரி ஒருவரின் வங்கியிலிருந்து பணம் பெறும் (டெபிட் காட்) வங்கி அட்டை ஒன்றினை திருடிச் சென்று எண்பதாயிரம் ரூபா பணத்தினை வங்கி இயந்திரத்திலிருந்து பெற்றுக் கொண்ட நபரொருவரை முறைகேடான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்துடன் கைதுசெய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்னாயக்க தெரிவித்தார்.
கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடொன்றின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM