பேலியகொட துப்பாக்கி பிரயோகம் ; இருவர் காயம்

Published By: Raam

23 Feb, 2016 | 08:31 AM
image

பேலியகொட  பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களால் நபரொருவருக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட போது  துப்பாக்கி பிரயோகம் படாமை காரணமாக அருகில் இருந்த மற்றுமொரு நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர்கள் 21 மற்றும் 14 வயதான இரண்டு இளைஞர்கள் ஆகும்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களை கைது செய்ய பெலியகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55