மக்கள் வீதியில் ஆர்ப்பாட்டம்

Published By: Daya

13 Jun, 2018 | 12:44 PM
image

 கினிகத்தேனை நகர பகுதியில் கிராம மக்கள் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 09 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான கினிகத்தேனை நகரத்திலிருந்து பேரகொல்ல வழியாக கப்புகெதர, ஹேப்பகந்த, ஒரகட  ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு  அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.

 இந்நிலையில் 2000 குடும்பங்கள் பயன்படுத்தும் குறித்த வீதி சுமார் 6 வருடங்களுக்கு மேல் புனரமைக்காமல் அரசியல்வாதிகள் காலம் தாழ்த்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

 பலமுறை மலையக அரசியல் தலைவர்களிடம் முறையிட்டும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை எனவும், இதனாலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13