கினிகத்தேனை நகர பகுதியில் கிராம மக்கள் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல கிராமங்களுக்கு செல்லும் சுமார் 09 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதியான கினிகத்தேனை நகரத்திலிருந்து பேரகொல்ல வழியாக கப்புகெதர, ஹேப்பகந்த, ஒரகட ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் 2000 குடும்பங்கள் பயன்படுத்தும் குறித்த வீதி சுமார் 6 வருடங்களுக்கு மேல் புனரமைக்காமல் அரசியல்வாதிகள் காலம் தாழ்த்துவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பலமுறை மலையக அரசியல் தலைவர்களிடம் முறையிட்டும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை எனவும், இதனாலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM