இரண்டு கோடி ரூபா பெறுமதி மிக்க ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து இலங்கை வந்த மிஹின் லங்கா MJ-508 விமானத்தில் இலங்கை வந்த சந்தேகநபர் தனது பயணப்பையில் 3 கிலோ 400 கிராம் நிறையுடைய ஹெரோயினை நாட்டுக்குள் கொண்டு செள்ளமுயன்றுள்ளர்.
நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM