பஸ் விபத்தில் - 17 பேர் பலி

Published By: Digital Desk 4

13 Jun, 2018 | 09:08 AM
image

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி   விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்த. குறித்த பஸ் சாரதியின் கட்டப்பாட்டை இழந்து  சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியு்ள்ளது. 

குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததோடு. 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து பொபலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17