இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் அதிவேகமாக பயணித்துக்கொண்டிருந்த. குறித்த பஸ் சாரதியின் கட்டப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியு்ள்ளது.
குறித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததோடு. 25 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து பொபலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM