தமிழக மக்கள் மனதில் தாமரைக்கு இடமில்லை - ஜெயக்குமார்.

Published By: Digital Desk 4

12 Jun, 2018 | 06:59 PM
image

தமிழக மக்கள் மனதில் தாமரை, சூரியன், மய்யம் போன்றவற்றிற்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

‘அ.தி.மு.கவை விமர்சனம் செய்பவர்கள் இந்த உலகத்தை உணர்ந்தவர்களாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். 

தாமரை இல்லாமல் இலை இல்லை என கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருக்கின்றனர். எங்களுக்கு அவர்கள் குறித்து கவலை இல்லை. மக்களுடன் மக்களாக இருந்தால் அவர்கள் என்றைக்கும் அ.தி.மு.கவை ஏற்றுக்கொள்வார்கள் என்பது தான் எங்களின் எண்ணமாக உள்ளது.

 இருபத்தியேழு வருடங்ளுக்கு மேலாக அ.தி.மு.க தமிழகத்தை ஆட்சி செய்கிறது. தமிழ்நாட்டில் வருங்காலத்தில் அ.தி.மு.க தான் ஆளும். தாமரை, சூரியன், மய்யம் என எதற்கும் தமிழக மக்கள் மனதில் இடமில்லை.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17