அரியானா மாநிலத்தின் ஆர்ப்பாட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முனாக் கால்வாயை இந்திய இராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
அரியானாவில், டெல்லியின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் முனாக் கால்வாயை ஜாட் போராட்டக்காரர்கள் அரியானாவின் சோனிபட் அருகே உள்ள அக்பர்பூர் பரோட்டா பகுதியில் கால்வாயை அடைத்தனர்.
இதனால் டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் அரியானா குடிநீர் வாரிய தொழில்நுட்ப அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
கால்வாயிலுள்ள அடைப்புகளை அகற்றி நீரோட்டத்தை சீர்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM