டிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து நாமலின் புதிய சிந்தனை

Published By: Priyatharshan

12 Jun, 2018 | 02:45 PM
image

அணிசேரா நாடுகளின் இணைப்பு முக்கியமான நிலையிலும் அண்மைக்காலங்களாக இலங்கை போன்ற நாடுகள் அதன் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,

அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகள் இன்னும் தெளிவாகாத நிலையில், அணிசேரா நாடுகளின் இணைப்பே முக்கியமானதென்பது தெளிவாகப் புலப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மைக்காலங்களாக  இலங்கை போன்ற நாடுகள் அணிசேரா நாடுகளின் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளதென அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21