அணிசேரா நாடுகளின் இணைப்பு முக்கியமான நிலையிலும் அண்மைக்காலங்களாக இலங்கை போன்ற நாடுகள் அதன் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகள் இன்னும் தெளிவாகாத நிலையில், அணிசேரா நாடுகளின் இணைப்பே முக்கியமானதென்பது தெளிவாகப் புலப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மைக்காலங்களாக இலங்கை போன்ற நாடுகள் அணிசேரா நாடுகளின் கொள்கையில் இருந்து விலகிச்செல்வது ஏன் என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளதென அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM