முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்க பிரஜாவுரிமை ஒரு தடையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனது அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மக்களிற்கு தெளிவுபடுத்துமாறு கோத்தபாய ராஜபக்ச தன்னை கேட்டுக்கொண்டுள்ளார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டத்தின் கீழ் எவரும் தாங்கள் விரும்பினால் தங்கள் பிரஜாவுரிமையை கைவிடலாம் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இரு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் நபர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தபடியே பிரஜாவுரிமையை கைவிடுவதற்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்,மேலும் விண்ணப்பிப்பவர் வேறு எந்த நாட்டினதும் பிரஜையாகயிருக்காத பட்சத்திலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படு;ம் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு அமெரிக்க பிராஜாவுரிமை தடையாக அமையாது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM