ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடல்அட்டை, உயிர்காக்கும் மருந்துகள் என்பன கடத்தி வரப்பட்டுள்ளது. கீழக்கரை பகுதி பொலிஸாரின் அலட்சியப்போக்கின் காரணமாக இவ்வாறான கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றன.
இந் நிலையில் பொலிஸார் நள்ளிரவில் நடாத்திய சோதனையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 225 பாக்கெட் போதை மாத்திரைகள், மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்து இருளன் என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை மற்றும் மருந்து பொருட்களின் மதிப்பு ரூ 50 லட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM