50 இலட்சம் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது: இருவர் தப்பியோட்டம்

Published By: J.G.Stephan

12 Jun, 2018 | 08:59 AM
image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடல்அட்டை, உயிர்காக்கும் மருந்துகள் என்பன கடத்தி வரப்பட்டுள்ளது. கீழக்கரை பகுதி பொலிஸாரின் அலட்சியப்போக்கின் காரணமாக இவ்வாறான கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றன.







இந் நிலையில் பொலிஸார்  நள்ளிரவில் நடாத்திய  சோதனையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 225 பாக்கெட் போதை மாத்திரைகள், மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்து இருளன் என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை மற்றும் மருந்து பொருட்களின் மதிப்பு ரூ 50 லட்சம்  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41